தமிழ் வளர்க எழுந்திட்ட
தலைசிறந்த தத்துவங்களே
பேசிப்பேசி வீணான காலம்
போதும் எழுதி எழுதி கைகள்
நீண்டதுபோதும் நமக்காய் எழுந்தவன்
தரையில் கிடக்கின்றான் தலைநிமிர
கைசேருங்கள் புதுவிதி அமைத்திட
உங்கள் கைகள் இனையும் போது
என் கைகள் இனைந்திடும் சத்தியத்
தாயாய்!!
No comments:
Post a Comment