Tuesday 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

எங்கள் உயிர்ப்பூவை
உரமாக்க அள்ளிகொடுத்த
நல்லுளங்கள்  எங்கள் உயிர்மிஞ்சி
உடலறுந்து நடைபாதை பிச்சைகாரனாய்
நிற்கையில் சலித்தது ஏன்??
தியகதிற்கு விலையில்லை எம்
அண்ணன் விட்டடு சென்ற பாதை
தொடரஓர் தலைவன் மிஞ்சியிருந்தால்

இருள்ப்பதையில்நிற்கின்ற எம் கண்ணின் ஒளியாக
நீங்கள் ஒளீர்வீர்கள்
 என்றநம்பிக்கையின்னுமுண்டு எங்களுக்கு1!!!

No comments: