Thursday 4 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேசத்தின் பாதியாய்
கைகளுக்கு துணையாய்
நெஞ்சத்தின் சத்தின் நித்திய
துடிபு்பாய் நித்தமு புன்னகைக்கும்
இனியவளே!சொந்தங்களின்
ஒளியாய்
 மங்களத்தின் மகிமை மங்காது நீ
வாழ்க மங்களமாய்1!!

No comments: