Monday 8 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லோர் வாழ்கையும்
அவர்அவர் எண்ணப்படி
அமைத்திட்ட இறைவன்
 ஒரு சிலர் வாழ்கை மட்டும்
ஏனே
யார்  யாரோ கற்பனைபலியாய்
தவிக்கவிட்டே ரசிக்கின்றன்!!!!

No comments: