Wednesday 3 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பசிக்கு உன் வயிற்றுக்கு
உணவிட்டு
நான் உயிர்வாழ
நீயாக கற்பனைசெய்தால்
என்உயிர் உன் கற்பனையில்
மட்டுமே வாழும்!!!!

No comments: