Wednesday 3 February 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிறைந்து வழிந்தன வலிகள்
என்இதயதிற்குள்
 நீ ஒர் ஒளியாய்வந்தாய்
 கருணையோடு காத்திடுவாயென
காலத்தோடு காத்திருந்தேன்
கேலியும் கிண்டலும் காயத்தோடு
ஓர்வலி மீண்டும் தந்தது எனக்கு
எல்லாவலிகளையும்
ஏமாந்த பெண்ணாய் அள்ளிக்கொண்டேன்
ஆனாலும் யார்மீதும் கோவமில்லை
இறைவன் வடித்தகல்லில் உளியின்கையாய் நீ
 உடைதெரிந்திட உதவியானாய்
இப்ப இறைவனிடமே வழிகளில்லை
வலிகள்அமைக்க அந்தனைவலிகளுமே
எனகே சொந்தமாக்கிவிட்டன
இன்னொரு நம்பிக்கையும் ஏமாற்றத்தை
எனியாருமெழுதிட இயலாது எனக்காய்!!
எனியாவது கற்பனையுலகத்தை சற்று
தள்ளிவிட்டு உண்மையை சிந்தித்துவாழ்!!!

No comments: