Tuesday 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழன்னிவன் வர்ணங்கள் பூசி
வார்தையால் விளையாடி
பொய்களின் பொய்கையில்
நீராடி பொதிகைளை முதுகினில்
ஏற்றி ஜெயிப்பன் பின்னின்று
தேற்றவன் சிந்தனையை
தெருவினில் போட்டு வலிகளை
ஏலனமாக்கி பாதைகளை தேடுகின்றான்

No comments: