Tuesday, 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழன் இவன் 
வர்ணங்கள் பூசியவார்தையால் 
விளையாடி
பொய்களின் பொய்கையில்
நீராடி
 பொதிகைளை முதுகினில்
ஏற்றி 
ஜெயிப்பன் பின்னின்று
தேற்றவன் சிந்தனையை
தெருவினில் போட்டு 
வலிகளை ஏலனமாக்கி 
பாதைகளை தேடுவதாய்  தமிழனை 
ஏமாற்றுகின்றான் !!

No comments: