குன்று குழி பாதையில்
எலும்புத்தோல் மனிதன்
சொத்து சொத்து போன்றான்
பசியில்!!
பஞ்சுமொத்தை படுக்கையில்
கற்பனையில் மனிதன்
சொர்கம் நரகம் காணுகின்றான்
ஊத்தியடித்த மப்பில் !!
கடவுள் உண்டு கற்பனைஉண்டு
அறிவும் உண்டு ஆச்சரியம்
கண்கள் மட்டும் குருடாய் போனதால்
நேசமட்டும் காணோமடா !!இங்கே
No comments:
Post a Comment