Friday 27 June 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருவர் உணர்வு ஒன்றாகி
இருவர் ஏக்கம்  ஒன்றாகி
இருவர் தனிமை ஒன்றாகி
இருவர் சந்தோஷம் ஒன்றானதால்
 இருவர் வாழ்வில் ஒருவரானதேடலின்
வெற்றியே  வாழ்வின்
மகிழ்ச்சியானது!!

No comments: