Monday 14 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வியாதிக்கு மருந்து தேவை

தீர்வு கண்டால்  தேவையற்றது
ஆனால்!!
மருந்தாய்  நீ இருந்தால்
வியாதிக்கு  புரியாது
அதன் தன்மை!!

No comments: