Saturday 12 July 2014

கந்தக்காற்று

மன்மதக்காற்று
மதியெங்கும் வீசும்
கலியுககாலத்தில்
அனைந்தும் விழுகின்றது
மன்மதபானதில்!

தலைநிமிர்  பெண்ணின்
தலைசிறக்கற்பின் உருவாக
கருவறை  சிதைவானது  ஐந்திற்கும்!

இறைவடி மணிமுத்துகள்
காமுக உயிரிலும் உருவாக
கருவறையை உண்டாக்கிடத
 இறையால் !தவிக்கு மண்ணில்
பெண்மை!!

காந்தின் துனுக்கைகளை
நாசிதுவரத்தினுடே மனிதன்
உள்ளெடுத்து வெளியனுப்பா
வெப்பத்தை வென்றுண்டு வேர்ரறுகும்
வேதியல் !மாற்றமாது!!

செய்திக்கு தலைப்பாகி
சேதிக்கு பெண்ணாகி உறவிற்குள் தனியாகி
ஊருக்கு பொருள்ளாக்கி  தலையின்றி
தவிக்கு மண்ணில்!!


மலருக்கு முள்வைத்து
தேனுக்கு வண்டுவைத்து
உதிர்வுக்காய்  காமத்தை உள்வைத்து
தாய்மைக்கு மரணகொடுத்ததுவும்
படைத்ததுவும் புரியவில்லையெனக்கும்!!



No comments: