Monday 14 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உடைந்து சிதறிய
என் மனசின் சிதறகளிலும்
உன் விம்பங்களோ
உடைந்தும் தெரிகின்றது!
அதிகம் நேசிந்த என் இதயதிற்கு
கண்ணீர் மட்டும் செந்தமானதால்
என் வலிகள் உனக்கு கதையானது
எனக்கு காயமானது!!


No comments: