Monday 14 July 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெற்று வானத்தில்
ஓடும் கார்மேகம்
கண்ணீர் மழையாய் பொழிய
தென்றல் பட்டு
களைந்த இன்பக்கனவுகள்
எங்கே சந்தோஷமழையாய்
பொழிய!
கலையிழந்த வானத்தின்
வர்ணஒளி 
நீயேயாய் தோன்றி
அன்பின் மேகமாய்
 மேதியதில் நம் 
இதயச்சத்தில் உருவான
இடியும் மின்னலும் என்
வானத்தில் நட்சத்திரங்களை கூட
சிதைத்திட்டது
வெறுமையான வானத்தில்
அங்கும் இங்கும்
கண்ணீர் மழையே
நிற்காது ஓடுகின்றது!!

No comments: