Tuesday, 15 July 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காத்திருந்தேன் இசையாய்
மலர்ந்திருந்தேன் உனக்காய்
ஏனோ!! நீ
இல்லாததை புரியாமலே!!
வாழ்கை நாடகம்
 என புரிந்திட்ட போதே
 மற்றவர் பொய்கள்
என்னை தட்டியெழுப்பி
உன் கல்லறைக்குள் தள்ளியது
இப்போது பொய்யான என் நடிப்பிற்கே
ஆயிரம் ரசிகர்கள்!!!


No comments: