Wednesday 16 July 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திங்கள் முகம் கோவையிதழ்
செம்மொழிப்பாவை
செந்தமிழ்மொழிபேச்சு!!
அச்சுவெல்லப்பார்வை
அனிச்சமலர் நாணம்
கொஞ்சும்குரலோசை
முல்லை மலர்மனசு!!
 தங்கம்வென்ற வெண்பாவை
இல்லம் வந்து சொர்கம்
தந்து  உள்ளம்வென்று
உயிராய்யானாள்மாமான்
நெஞ்சுக்குள்!!
 கொஞ்சுமொழிகேட்டதில்லை
கூடிபேசிப் பார்ததில்லை
அச்சியோடும் புள்ளிமானாய்
 உள்ளத்து ராகத்தை இல்லதின்
ஓசையாக்கிளால்!!
வையகத்து புதுமைப்பெண்ணும்
கொஞ்சம் கற்றிடிட வேணுமடி
இல்லத்து தத்துவதையிவளிடம்!!
வெட்டிவிட்டு கொட்டிவிட்டு
என்னவின்று தெரிய சின்ன வாழ்விற்குள்
 இல்லத்துஒளியின் தொடர்கதையானவள்
இவளோ!!




No comments: