Wednesday 16 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதய சாந்திதொலைத்து
தொலைத்த சாந்தி
தேடி
கோவில் சென்றான்
சாந்தி வேண்டி..
அங்கு வந்த தேவதை கண்டு
தன்னை தொலைத்து
சாந்தம் கொண்டான்  தனக்குள் !!

No comments: