Saturday 12 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,



நாளை சிலையாய்  நிற்பதற்கு
இன்றைய சந்தோஷங்களை
இழக்காதே
முன்னோர் சொன்னதெல்லாம்
முற்றும் கற்றவனும்
பித்தனாய் போகின்றான்
பிறப்பின் காரணபுரியாமலோ!!


No comments: