Tuesday 15 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எங்கே விழுந்தேன்
எதைதொலைத்தேன்
எதற்காய் இந்தனை வேலிகள்
எதையிழந்தேன்
எதையெடுத்தேன்
ஏன் இந்தனை சோங்கள்
மாறுமா மாற்றுமா
கூடுமா கூடோடு போகுமா
இல்லை  கனவே வாழ்வாய்
மறையுமா?...





No comments: