இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 15 July 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
எங்கே விழுந்தேன்
எதைதொலைத்தேன்
எதற்காய் இந்தனை வேலிகள்
எதையிழந்தேன்
எதையெடுத்தேன்
ஏன் இந்தனை சோங்கள்
மாறுமா மாற்றுமா
கூடுமா கூடோடு போகுமா
இல்லை கனவே வாழ்வாய்
மறையுமா?...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment