Tuesday 7 January 2014

குட்டிக்குட்டிச்சாரல்...



எதிர்எதிரில் இருந்தபோதும்
பிரிந்தே இருந்த மனசு
 உன்னைப்பிரிந்தபின்பே
 இணைந்துவாழுது உன்னோடு
நிழலா  நியமா எங்கு நீயோ
என்னோடு!!

No comments: