Thursday 16 January 2014

பொங்கல்!!

பட்போடு பருத்தி
சோலையாய் என்னைசுற்றி
புதிதாய் இருக்கானோம்
வேட்டியில் மாமன்
கொஞ்சம் சாமிய த்தெரியக்கனோம்
பக்கத்தில் மகள் பாவாடையில்
ஊலாவக்கானோம்
எட்ட நின்று மகன்எழுத வெறுப்பில்
 என்னைப்பார்க்கானோம்
அச்சச்சோ !!அதிகாலை சேவல்
எங்கப்பா காணம்
வீட்டின் முன்முற்றத்தைவைக்ககானோம்
அடக்கெடுத்து அடுத்வரையும்
சேர்த்தெழுப்பி கோலமிட்டு
பானைவைக்க இடமும் கானோம்
ஆனாலும் பொங்கள் இன்று!!!
பாடசாலை முடித்து
மாலைவீடுவந்தமகன் சொன்னான்
 இனிப்பாய் இருக்குஅம்மா !
வேலைக்குசென்றமாமன்
இரவு வீடுவந்து என்ன செய்தாய்
இன்று என்றார்!! என்னைப் பார்த்து!!!
எனக்கு லீவு தந்தவன் மீதோ
கோவம் வந்தது எனக்கு!!!

No comments: