உன்மடியுறங்கிட
ஒரு நெடியில்லா மணிகளில்
பலயுகவாழ்கை எதைகற்றிட்டது
நம்மிடத்தில் !!
இருந்தும் இல்லாவாழ்விற்குள்
தொக்கி தொடர்வது
சாபங்களா கேபங்களா!!
ஆனாலும் !!!
நாமிருவரும் ஒருவர்
ஏனனில் கணவன் மனைவி!!!
இதைமாற்றிட நிமிடங்களில்லா
நான் நீ தனியுலகத்து தேடல்கள்!!
No comments:
Post a Comment