Saturday 11 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மடியுறங்கிட
ஒரு நெடியில்லா மணிகளில்
பலயுகவாழ்கை எதைகற்றிட்டது
நம்மிடத்தில் !!
இருந்தும் இல்லாவாழ்விற்குள்
தொக்கி தொடர்வது
சாபங்களா கேபங்களா!!
ஆனாலும் !!!
நாமிருவரும் ஒருவர்
ஏனனில் கணவன் மனைவி!!!
இதைமாற்றிட நிமிடங்களில்லா
நான் நீ தனியுலகத்து தேடல்கள்!!

No comments: