Monday 6 January 2014

லொள்ளுக்கவிதைகள்,

கற்பின் வட்டதிற்குள்
பெண்மையை மட்டும்
அடைத்திட்டதால் !!


அடைபடாத சிங்கம் புலிகள்
மானை ஆடவிட்டு வேட்டை
ஆடுவதால் !!
மனிதவட்டதிற்குள்
ஐயோ!! பாவமானதே மான்கள்!!

No comments: