Thursday 2 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எண்ணத்தில் உன்
எண்ணம் நிழாடுகையில்!!
கனவில் உன் விம்பம்
நியமாகுகையில்!!
கற்பனையில் உன் வார்த்தைகள்
கதையாடுகையில்
என் கண்கள் குளதில் நீராடுகின்றது
உன்னால்!!

No comments: