Friday 17 January 2014

லொள்ளுக்கவிதைகள்,

பாலாய்சுரந்துஓடாய் தேயும்
என்னைப் பாடாய் படுத்தினாலும்
பாடுபட்டு ஓடி உழைக்கின்றது
காளைஎன்று!!
ஓர்நாள் அதை ஓய்வாய்
இருக்கவிட்டால்! மாலைபோட்டு
பொட்டு வைத்த என்மீதே
 கொம்பைதோய்த்து கூராய்
முட்டுகின்றது!!!!என்னப்பாகொடுமை
இது!!


No comments: