Sunday 5 January 2014

குட்டிக்குட்டிச்சாரல்.......

உன் மகிழ்ச்சி தடையான
என் பாதைகளை  நான்
தடைசெய்திட்டேன்!!! ஆனால்
என்விழிகளில் பதிவான உன்னை
தடைபோட இயலவில்லை
உன் அன்னைப்
போல் நானும்நேசித்தால்
 நீயோ!!
உன் அன்னைக்கு கொடுத்த
அதே தண்டனையை
எனக்கும் தந்திட்டாய்!!!!

No comments: