Tuesday 7 January 2014

லொள்ளுக்கவிதைகள்

வியாபரமாகிய வாழ்கைக்குள்
 விற்பனை சரக்காகிய மனிதன்
பணமின்றி நேசத்தை கொள்வனவு
செய்திட முடியுமா
இப்போ!!
பொய்யா கனவிற்குள் விழுந்தெழுந்து
மெய்யான வாழ்வினை தொடும்
வேட்டிக்கும் சோலைக்கும் இதனால்
சண்டையப்பா !!!
பொய் சொல்லி தேடிய உறவை
கொஞ்சம் மெய்யாய் உழைத்து
காத்தால் தான் என்ன!!!!

No comments: