வியாபரமாகிய வாழ்கைக்குள்
விற்பனை சரக்காகிய மனிதன்
பணமின்றி நேசத்தை கொள்வனவு
செய்திட முடியுமா
இப்போ!!
பொய்யா கனவிற்குள் விழுந்தெழுந்து
மெய்யான வாழ்வினை தொடும்
வேட்டிக்கும் சோலைக்கும் இதனால்
சண்டையப்பா !!!
பொய் சொல்லி தேடிய உறவை
கொஞ்சம் மெய்யாய் உழைத்து
காத்தால் தான் என்ன!!!!
No comments:
Post a Comment