Saturday, 4 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மெனளதின் அமைதியில்
எழுகின்ற கனவிற்குள்
சிரித்திடும் உன் முகமழகு!!
பேசாவார்தைக்குள் 
பேசிப்போகும்
உன் திமிர்ரழகு
எல்லாம் ரசிக்கும்
 இவள் உணர்வை எப்போதும் 
புரிந்திடும் நீயே  என்றும் 
 அழகு  !

No comments: