Saturday 4 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மெனளதின் அமைதியில்
எழுகின்ற கனவிற்குள்
சிரித்திடும் உன் முகமழகு!!
பேசாவார்தைக்குள் பேசிப்போகும்
உன் திமிர்ரழகு
எல்லாரசிக்கும் இவள் உணர்வை
புரிந்திடும் அழகு எப்போது!!

No comments: