இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 13 January 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
இருவர் தொலைந்து
ஒன்றை உணர்வது காதல்!!!
இருவர் தொலைந்து ஒன்ற்றை
பற்றுவது வாழ்கை!!!
இருவர் தொலைந்து ஒன்றில்
தொலைவது காமம்!!!
இருவர் சேர்ந்து ஒன்றை பற்றி
இரண்டைத் தொலைத்து
ஐந்தாய் வளைந்து ஐந்தில்
நிற்குது இதுவென்ன வாழ்வென்று!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment