Wednesday 8 January 2014

தூரிகை!!!!!

ஓவியமாய் சிற்பியாய்
சிலையாய் எங்கேங்கே
என் முன்னோகாட்சியானாய் நீ!!
நீண்ட வாழ்வில் ஒர் நாள்
மாயமானாய் போனாய்!!
தேடிகளைத்து ஓய்வாய் அமர்த்தேன்
எனி  இல்லையென்று  !மீண்டும்
 என் கைகளில் ஓவியமாய்
வந்தமர்ந்தாய் விசிந்திரமாய்
 பார்தேன் !!
 உன் முகழகு  உன்னை
எங்கே தொலைத்திட்டு
மீண்டும் என்னிடம் வந்துள்ளாய் என்றது!!!
என்னிடம் வரும்போதெல்லாம்
என்னைத் தொலைத்து
ஓவியமாய் வருகின்றாய் எதற்காய்!
உனக்குள் நானிருக்கும் வரையோ
உன் ஓவியத்தில் உயிரிருக்கும்
என்னைதொலையாதே
உன் உயிர்த்துடிப்போ நான் தான்
என்னைத்தொலைத்து  நீ
என்னையே   தேடியழைந்து
என்னிடமே வருகின்றாய்!!என்பதை
நீ எப்போது புரிவாய்!!!!!



No comments: