Tuesday 2 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் தாத்தா
 தன்னை வருதியதால்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தார்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தால்
என் அண்ணன்
 சோம்பேறியானான்
 என் அண்ணன்
 சோம்பேறியாய்யிருந்ததால்
என் மகன்
தனக்காய் வாழ்ந்தான்
என் மகன்
 தனக்காய் வாழ்ந்தால்
 என் பேரன்
 சுயநலவாதியானான்!!!



No comments: