Sunday 14 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பார்வைக்குள் ஓராயிரம்
அர்தங்கள் சொன்ன கண்கள்11
எட்ட நின்றவளை
கிட்டகட்டியணைத்து பல கதைகள்                   சொன்னகண்கள்!!
எல்லா யென்மத்திலும் என்னையே
காதல்செய்த கண்கள்1!!
எப்படி தொலைந்தாலும் என்னை
கண்டால் சிரிக்கும் கண்கள்1!
கிளிகள்மொழியை கனியாய்
என்னைத் தின்றகண்கள்!!!
பாராது சென்றாலும் பார்வை
யால் இதயத்தை திறக்கும் கண்கள்1!!
பேசாதமொழியனைத்தும்
என்னோடு மட்டு  பேசும்கண்கள்!!!
இல்லாத இருந்த கனவை எனக்காய்
மட்டும் கானுமும் கண்கள்1!!
எதைதொலைத்தாலும்
என்னை மட்டும் என்றும்தொலைத்திடாது
காத்து நிற்கும் கண்கள்!!!!

No comments: