இல்லத்து வேலைக்காரியாய்
இல்லறதில் இருபவளுக்காய்
எப்போதும் ஒரு சொல்
சும்மாயிருபவள் !!!
இவள் செய்யும் வேலைக்கு
கிண்டலும் கேலியும்
எப்போதும்சம்பளம் !!!
அப்பப்ப அவர் அவர்கொடுக்கும்
பரிசுபொருளுக்காய்
எப்போதும் சுமப்பதாய்
வெறுப்பும்திட்டும்!!
நித்தமும் அவர்களுகு்காய்
இந்தனையும் தாங்கி வாழ்ந்தாலும்
கொடுமைக்காரியாய் பட்டமும்!
எப்படி வாழ்வதென்ன சிந்தித போத
கல்லாய் இருந்துவிடு என்றது மனசு!!!
இல்லறதில் இருபவளுக்காய்
எப்போதும் ஒரு சொல்
சும்மாயிருபவள் !!!
இவள் செய்யும் வேலைக்கு
கிண்டலும் கேலியும்
எப்போதும்சம்பளம் !!!
அப்பப்ப அவர் அவர்கொடுக்கும்
பரிசுபொருளுக்காய்
எப்போதும் சுமப்பதாய்
வெறுப்பும்திட்டும்!!
நித்தமும் அவர்களுகு்காய்
இந்தனையும் தாங்கி வாழ்ந்தாலும்
கொடுமைக்காரியாய் பட்டமும்!
எப்படி வாழ்வதென்ன சிந்தித போத
கல்லாய் இருந்துவிடு என்றது மனசு!!!
No comments:
Post a Comment