Monday 15 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓரு அதிகர தேடல்
அநியாய கொடுமை
இனதிற்கு நியதியென
எழுதுகின்ற  உலகு1!  ஒரு
விரைவான கொள்கை
விடியலுகு தடையென
அறியாத இனம் தடைகளை
உடைத்திட முடியாது தவிக்கின்றார்
!!!
ஒரு அறிவான இனம்
தலைவணங்காத கொள்கை
தன்னிதிற்கு தடையென
புரியாது எதிர்கின்றார் !ஓரு
மனிடப்பிறப்பு மிருகத்தின்
தன்மை யாரையும்வாழவைத்திட
முடியாத நிலையானது உலகு!!!

No comments: