Tuesday 2 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாட்டிபொய்யோடே
வாழப்பழகியதால் என்
அன்னை  பெய்களை
சமாளிக்கத்தெரிந்தேயிருந்தால்1!
என் அன்னை    பெய்களை
சமாளித்ததால் என் வாழ்கை
பொய்யால் அழிந்து போனது!!
 ஏமாந்து போன என்னால்
என்  மகள் பொய்களை
எதிர்கின்றாள் ! என்மகள்
பொய்களை எதிர்ப்பதால்
என் பேத்தி பொய்களை
வெறுக்கின்றாள் என்பேத்தி
வெறுப்பதால்  இல்லறம் பொய்யென
ஆனது  1!!
 இந்த பெய்யான
உலகத்தில் மெய்யில்லா உடலுக்காய்
எந்தனை பொய்கள் மெய்யாகவே1!!

No comments: