Sunday 14 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வண்ணதில் எண்ணங்களை
தொலைத்து எண்ணங்கள்
தேடியதில் கலைத்திட்ட
வண்ணதிற்கு எண்ணமென்ன
சிந்திக்க சொன்ன அன்னதிற்கு
கொடுத்த வண்ணம் என் சிந்தனைக்
தெரியாத எண்ணமாய்சிதைந்தால்
எண்ணதின் வண்ணதிற்குள் சிதையானேன்11

No comments: