Monday 1 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இல்லாறதை  காப்பற்றுவதாய்
 இல்லாதபொய் சொல்லாதே
என்னாலும் 1!
 உன்னால என்னாலும்
 அவமதிக்கபடுவதை எங்கால
சொன்னாலும் திருந்தாத
எண் போன்றோர்  என்னாளும்
காட்டு வெறுப்பே 
பேதைகள் இல்லாத அன்பை
 இருபதாய் எண்ணி
அன்னியன்   இதயதிற்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
இல்லறம் உடைத்து!!!
 உன்னாலே நடக்கும் தவறை
என்னாலும் மறைத்து 
தவறை சொன்னாலும் 
சொல்லுவதைக்கேளாதே
என்மேலே சொல்லும் தவறை
இன்னாலே திருத்து   இல்லறதிற்குள்!!
அன்னியன் கொல்லைபுறம்
உன்வாசம்  மறைத்து தன் வாசம்
வீசிட முதல் !!!



No comments: