Monday 1 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பைத் தேடாதே
அடைபட்டுவிடுவாய்
அன்பை கொடுக்காதே
ஏமாந்திடுவாய்!!
ஏனனில்யாரிடமும்
அன்பு சுயமாய் இல்லை!!

No comments: