"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னைத்தேடிக்கொண்ட
தேடவிடாமல் திருடிக்கொண்டு
போன இயற்க்கை!
கொடுத்துவிட்டு போன
காட்டு முல்லை! மூடிவைத்தே
வீசுகின்றது காடெங்கும்
என் வாசத்தை !
Post a Comment
No comments:
Post a Comment