Tuesday, 2 June 2026

மழையின்சாரல்................

 சோர்ந்தே போன



உணர்வினை தட்டியெழுப்பி 

சடுகுயாடி  துளியோட 

வைக்கின்றாய் 

கொஞ்சம் கூட  அச்சப்படாமல் 

மொத்தமாய்  நனைத்து 

மொத்த உடலும் நடுங்க 

உன்னை  திட்டவும்  முடியாமல் 

வெறுக்கவும்  முடியாமல் 

நள்ளிரவில் நான் ஒரு 

சூரியத்தீண்டல் பூவாய் 

நிக்கின்றேன்!

No comments: