"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தொட்டு இழுக்கின்றது
கொஞ்சம் தூரமாய் ஓடுது
மனசு
விட்டிடாது துடிக்கின்து
இதயம்
விட்டுவிட சொல்லுது
உணர்வு
கூடிப்பேசி சிரிக்குது
நினைவு
தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு
விளையாடுது
சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம்
மறக்கு துளிகள் !
Post a Comment
No comments:
Post a Comment