Thursday, 18 June 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தூக்கம் கலையா விழி 



ஓடும்  கைகால்களை 

நில்லென  கெஞ்சியே நிற்க 

வேள்வித்தீயாய்  சுற்றியே 

 எழுப்பியது  கோடைகாலத்து  

ஆதவன் !!

மனதின்  சோர்வினை  சுட்டதோ 

விழித்து கொண்ட என்  விழிகள் 

வாவென கெஞ்சு  என்னை !!

No comments: