"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வெறுமைத்துளிகள்
சிந்தி சிவந்த காலமும்
கருணையற்று கடந்தது
தனிமையில் இருந்தும்
வெளியில் ஆயிரம் மாயமேககூட்டம்
பாலைவன மண்மேல்
கருணைமுகம்போல் !!
Post a Comment
No comments:
Post a Comment