என்ன வாழ்க்கையை
நான் சிந்திக்கும்
நொடிகள் கூடிப்பேசி
கொடுத்த சாபமா நான் !!
சொல்லமுடியா தடைகோட்டுக்குள்
அடைத்து
சடுகுடு ஆட்டம் ஆடி
விளையாடுகின்றதே என்னோடு !
விதியென எதிர்த்தே
விளையாடிடாவ !! இல்லை
அடைக்கப்பட்ட கோட்டுக்குள்
மௌனமாய் மோதிவிளையாடி
தோற்க்கவா! சொல்லிவிட்டு
போகவா இறைவா !!!

No comments:
Post a Comment