Wednesday, 17 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்ன வாழ்க்கையை 

நான்  சிந்திக்கும்  

நொடிகள் கூடிப்பேசி 

கொடுத்த  சாபமா நான்  !!

சொல்லமுடியா  தடைகோட்டுக்குள் 

அடைத்து 

சடுகுடு ஆட்டம் ஆடி 

விளையாடுகின்றதே என்னோடு !

விதியென  எதிர்த்தே 

விளையாடிடாவ !!  இல்லை 

அடைக்கப்பட்ட  கோட்டுக்குள் 

மௌனமாய்  மோதிவிளையாடி 

தோற்க்கவா! சொல்லிவிட்டு 

போகவா  இறைவா !!!



No comments: