Tuesday, 30 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அவளுக்காய்!!அவள் 

இருப்பதாய் நினைத்த 

  ஒற்றை  சொல் இருந்தும் 

ஏனோ இல்லாமல் 

 போய்  வாழ்வதாய் ஏக்கங்கள் 

சூழ்ந்தே 

விழித்த  இரவுக்குள் 

புரட்டிய  பக்கத்திற்குள்  விழிமூட 

துடிக்கும்  தூக்கத்திற்கு 

தாலாட்டியே தலைசாயும் 

மடிதூக்கத்தை  தேடியே 

புரண்டுகொண்டே இருக்கின்றது!! 



No comments: