"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வார்த்தைக்குள் சிக்கிக்கொண்ட
உறவுகளே!
வார்த்தைக்கு வார்த்தை
தன்னை நிருபிக்க
வார்த்தையின்றி
தகராறுக்குள் தடுக்கி விழுது
கேலிக்கூத்தாக்கின்றது!
இங்கே !
ஒற்றை சுயநலத்தேவை
வார்த்தைக்கு கொடுத்த
உறவே உறவற்று போக கரணம்!!
Post a Comment
No comments:
Post a Comment