Friday, 27 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நேசம்  என்ன 

நேசித்த உறவென்ன

 காலம்  கொண்டோடி 

போனதே

 அன்ரியவள் வார்த்தைக்குள் 

விழுந்து வெளியேறமுடியா

புதிய  நேசத்தின் 

புதுதிய  வளர்ச்ச்சியை  

அன்னை  கொஞ்சம்  அழுகின்றாள் 

பூமிக்கு  இது  என்ன 

புதிய  சோதனைக்கலாமென 

காவிக்கு  பயந்தோடிய காலம் போய் 

போதைக்குள்  விழுந்தோடமுடியாமல் 

நடுங்குகின்றது  மண் !!

No comments: