Monday, 23 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நம்மிடம்  இருப்பதை 

நாம்  இழக்கும்  வரை  

அது 

பயனற்ற ஒன்றாய்  

காணும் 

நம்  சுயநலம்   மற்றவரின் 

கைகளில்  ஒளிரும் 

 போது 

ஏன்  பொறாமை  தீயுக்குள் 

விழுந்து  

எரிக்கின்றோம் 

நம்மைவிட்டு   போனதால 

இல்லை 

 நாம்  முட்டாள் என்பதால 

No comments: