"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மிடம் இருப்பதை
நாம் இழக்கும் வரை
அது
பயனற்ற ஒன்றாய்
நம் சுயநலம் காணும்
மற்றவரின்
கைகளில் ஒளிரும்
போது
ஏன் நம் சுநலம்
பொறாமை தீயுக்குள்
விழுந்து எரிக்கின்றது
நம்மைவிட்டு போனதால
இல்லை
நாம் முட்டாள் என்பதால!!
Post a Comment
No comments:
Post a Comment