விழுந்தெழுந்து விழாமல்
வாழமுயற்சி செய்யும்
மனிதன் !
காமக்குளத்திற்குள் ஒழுக்கமில்லா
கல்லாய் !விழுந்து
மூழ்கிகிடக்கின்றதால்தானோ
நட்பின்கைகள் கறைபடித்து
கிடக்கின்றது !பெண்மைக்கு
பொருள் சொன்ன பொருள்ளெல்லாம்
தாசிக்குள் அடைக்கப்பட்டு
மூழ்கிப்போனதோ!பெண்ணின்
ஒற்றை வடிவம் ஓராயிரம்
வார்தைகளால் தாக்கப்பட்டு
அளிக்கப்படுகின்றது !இங்கே
பேச்சு சுகந்திரம் இழிநிலை
வார்த்தைகளுக்குள் பாண்டவர்
மனைவியின் வாரமோ !!

No comments:
Post a Comment