Friday, 27 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இவள்  ஒற்றையில்


 நின்று 

ஓடும்  உயிர்களை

  வேடிக்கை பார்க்கின்றாள் 

பேசும்  வார்த்தைகள்

  தனியாய் 

பிறந்தகுழந்தையும் 

 தனியாய் 

கட்டிய குடும்பம் 

 மட்டும் 

நீதிகேட்டு  வீதிக்கு  வீதி 

சண்டையில்  !

விளையாட்டாய்  பேசினாலே 

வாயில்  அடித்தகாலம்  

வாய்க்கு  பூட்டு  கேக்குது  இப்போ!! 

No comments: