"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை என் கண்கள்
தூக்கி சுமந்த நீரெல்லாம்
இப்போதே!
தப்பியோடிட துடிக்கின்றது
எத்தனை நம்பிக்கை என்
கண்களுக்கு மட்டும் !!
Post a Comment
No comments:
Post a Comment